முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான புதிய ஆஃப் Reto

ஸ்மார்ட்போன்களின் வருகையால் சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளப் பக்கங்களின் வருகை அதிகரித்திருப்பதோடு, இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு ஆஃப்களின் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனால், இத்தகைய ஆஃப்கள் பெரும்பாலும் இந்தியா அல்லாமல், பிற நாடுகளைச் சேர்ந்தவைகளாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட சீனா நாட்டை சேர்ந்த பல ஆஃப்க்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் ஒன்று மக்கள் அதிகம் பயன்படுத்திய Tik Tok என்பதால், அதன் பயன்பாட்டாளர்கள் ரொம்பவே அப்செட்டாகி விட்டார்கள். அப்படி அப்செட்டானவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆம், டிக் டாக் பயன்பாட்டாளர்களுக்காக டிக் டாக்கை விட பாதுகாப்பான அதே சமயம் பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கும் சேர்த்து புதிய ஆஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ரீட்டோ (Reto) என்ற இந்த புதிய ஆஃப்பை சென்னையை சேர்ந்த மூன்று பெண்கள் உருவாக்கியுள்ளார்கள். சென்னையை சேர்ந்த கனிணி பொறியாளரான ஃபேட்ரிஸியா என்ற பெண், டிக் டாக் இருக்கும் போதே அதற்கு போட்டியாக ஒரு ஆஃப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது பணி முடியும் தருவாயில் டிக் டாக் தடை செய்யப்பட, தற்போது ஃபேட்ரிஸ

சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னை தொடக்கம்- தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு உதயமானது முதல் தனியார் பல்கலைக்கழகம்

  சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னை தொடக்கம்- தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு உதயமானது முதல் தனியார் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக திரு ஆர்.ஸ்ரீனிவாசனும், இணை வேந்தராக முனைவர் கலா விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் 19-வது ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன், இந்திய-அமெரிக்க கணினி விஞ்ஞானியும், டர்னிங் அவார்டு வெற்றியாளருமான டாக்டர் ராஜ் ரெட்டி ஆகியோர் பல்கலைக்கழகத்தின் ஆலோசர்களாக செயல்பட உள்ளனர்.   ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்கின் கீழ் நான்கு படிப்புத் திட்டங்களையும், வணிகவியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சார்பிலும் எதிர்வரும் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்புகளையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை, அக்டோபர் 29, 2020: உயர்கல்வியில் மூன்றாவது முன்முயற்சியாக சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னை தொடங்குவதற்கான அறிவிப்பை  சிவநாடார் அறக்கட்டளை இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1928-ஆம் ஆண்டு தனி சட்டத்தின் மூலமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்போது தனி சட

"Hon’ble Health Minister Dr. C Vijaya Baskar Inaugurates ‘BONDS’ Centre of Excellence, a first of its kind center for movement disorders at SIMS Hospital, Vadapalani"

Chennai, October 29, 2020: SIMS Hospital (SRM Institutes for Medical Science) one of the leading quaternary care super specialty hospital in Chennai, announced today, the launch of BONDS, (BOtulinum ToxiN in Dystonia & Spasticity), a first of its kind centre in Chennai with focused approach to the treatment of movement disorders like Dystonia and Spasticity (also for Stroke Rehabilitation) using Botulinum Toxin injection at its Vadapalani facility in Chennai. Inaugurated by Dr. C Vijaya Baskar– Hon. Minister for Health & Family Welfare, Govt. of Tamil Nadu¸ in the presence of Shri. Ravi Pachamuthu – SRM Group, and other dignitaries, the Center of excellence prides of a state-of-the-art facility, complete with a vibrant and skilled team of doctors to handle neurological emergencies in addition to serving chronic patients. The Center is well equipped to offer a wide spectrum of services to treat patients affected by various movement disorders including stroke, dystonia, spasticit

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி - வேட்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும்  டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி  - வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (29-10-2020) நடைபெற்றது. நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்: தலைவர் - T.இராஜேந்தர் செயலாளர் - T.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்) செயலாளர் - N.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்) பொருளாளர் - K.ராஜன் துணைத்தலைவர் - K.முருகன் துணைத்தலைவர் - P.T.செல்வகுமார் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விவரம் A.M.ரத்னம் N.பிரபாகரன் M. அசோக் சாம்ராஜ் மனோஜ் குமார் M.மனோ பாலா ஷக்தி சிதம்பரம் பருத்திவீரன் V.சரவணன் T.D.ராஜா பர்வேஸ் அகமத் (என்கிற) V.ரிஷிராஜ் A.ஶ்ரீதர் M.திருமலை J.செந்தில் குமார் I.ஜான் மேக்ஸ் கின்னஸ் பாபுகணேஷ் K.G.பாண்டியன் V.இசக்கிராஜா (எ) ராஜா மதுரை செல்வம் ராஜா (எ) பக்ருதின் அலி அகமது பிரபாதிஷ் சாம்ஸ் கா.திருக்கடல் உதயம் சிகரம் R.சந்திரசேகர்  

Versatile comedian Chinni Jayanth engages in a light-hearted conversation with Gurudev Sri Sri Ravishankar in this week's Sinthanaigal Simplified

~ Tune in to COLORS Tamil on November 1st, Sunday at 11 a.m. to watch this entertaining conversation unravel ~ Chennai, 28th October 2020:  COLORS Tamil’s popular show Sinthanaigal Simplified has a special guest this week. Get set for a very light-hearted yet meaningful conversation with noted comedian Chinni Jayanth and Gurudev Sri Sri Ravishankar this Sunday, November 1st at 11 a.m. Here are three reasons not to miss this amazing episode: Relationships in today’s age:  Taking you on a trip down memory lane, Chinni Jayanth kickstarts the conversation with his trademark mimicry of Thiru Muruga Kirupanandha Variyar. Even as Gurudev seems amused, Chinni Jayanth quizzes him on the evolving dynamics among young couples in this modern world, where relationships sometimes seem to be temporary. Gurudev offers him a fascinating perspective on this, and goes on to dwell on the importance of right guidance for youngsters. The pursuit of Happiness:  The episode then traverses through various unch

நாளை முதல் டிரைலர்... அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது "பசும்பொன் தேவர் வரலாறு"

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம்  தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது. முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 மணிக்கு "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள்.  நீண்டகாலம் விளம்பர துறையில் கோலோச்சிவரும் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். பிரபலமான பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளர

ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்கும் ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் "களத்தில் சந்திப்போம்"

ரிலீசுக்கு தயாராகும் ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் "களத்தில் சந்திப்போம்" .ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்க . N ராஜசேகர் இயக்குகிறார் . பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான  'களத்தில் சந்திப்போம்'  திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா , அருள்நிதி  இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் . கதாநாயகிகளாக  மஞ்சிமா மோகன் , பிரியா பவனி சங்கர்  நடிக்க காரைக்குடி செட்டியாராக " அப்பச்சி " என்ற வித்யாசமான வேடத்தில்  ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்தி ,ரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் . இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் . "களத்தில் சந்திப்போம்"  படம் இரண்டு நண்பர்களுக்கு

இருமொழியில் தயாராகும் அடுத்த படத்தை அறிவித்தார் கிரண் கே தலசீலா

தெலுங்கு திரையுலகின் தற்போதைய தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராக உலா வருபவர் இளம் தயாரிப்பாளர் கிரண் கே. தலசீலா.  இவர், தெலுங்கு திரைப்படம் 'பலே மஞ்சி சவுகா பேரம்' (2018) படத்தின் வாயிலாக இணை தயாரிப்பாளராக தடம் பதித்தார். சினிமா துறையில் கால்பதித்த மிகக் குறுகிய காலகட்டத்தில், 'பிரதி ரோஜு பண்டகே' போன்ற வெற்றிப் படங்களில் தனது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். 2019-ல் கிரண் தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறையில் ஒரே வேளையில் கால்பதித்தார். ஜீவாவின் 'கொரில்லா' படத்தில் கிரண் அசோசியேட் தயாரிபாளராக இருந்தார். கன்னட திரைப்படமான 'நன்ன பிரகாரா'-வில் அவர் இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்தாண்டு தொடக்கத்தில் பாலிவுட்டையும் தொட்டுவிட்டார். 'ஏ காஷ் கே ஹம்' (Ae Kaash Ke Hum) அவரின் பாலிவுட் அறிமுகப்படம். விஷால் மிஸ்ரா இப்படத்தை இயக்கி இருந்தார். விவான் ஷா, பிரியா சிங், சோஃபியா சங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது கிரண், முழு நேர தயாரிப்பாளராக தடம்பதித்துவிட்டார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்!

ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகை கடை அதிபர் ஜெயந்திலால் சலானி என்பவர் பாண்டியன் கொண்டை என்ற மூன்று கிலோ தங்கத்தினால் ஆன கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார்.இதில் தங்கம் மட்டுமல்லாது வைரம் மரகதம் உள்ளிட்ட ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த 11 மாதங்களாக தனது நகை பட்டறையில் இதனை வடிவமைத்துள்ளார் ஜெயந்திலால். இதையடுத்து இன்று காலை தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து உற்சவருக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தார்.பாண்டியன் கொண்டை என்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதருக்கு பாண்டிய மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கிரீடத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளார். அதன் பின்னர் முதல் முறையாக இவ்வளவு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நயன்தாரா அம்மனாக அசத்தும் “மூக்குத்தி அம்மன்” பட டிரெய்லரை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட், ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP) விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

விக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”. இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார்.வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு ரமேஷ் நோக்கவல்லி. நவம்பர் 2020 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’ திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்!

CARSTORES launches its 1st E – Commerce Site in Chennai Carloan naley Carstores tha

The new E – Commerce site offers you the best deal for financing your new car . Lowest interest rates , lowest Chennai , October 26 , 2020 : CARSTORES Pvt Ltd is pleased to announce the opening of its First ” E – Commerce Site ” in VR MALL Chennai CARSTORES is a unique concept – driven E Commerce Site that institutes Fastest Disbursal Lowest EMI & We Speed Your Financial Wheels. CARSTORES is a leading branded auto finance sector organisation having its head office situated in Chennai . We are preeminent in financial analysis on auto loan division in the moto to achieve our customer and client satisfaction . CARSTORES being a Chennai based company has been a 4 – year – old auto finance organization We mainly focus on our customer needs and find the exact solution through our clients . Our key implementation is the successful completion of the RC work in 30 days PDT Our Future Projects Will Be Pan India Operations . We Are Expertise in Financial Analysis on Auto Loan Divi

என் இசையால் உயிர் கொடுப்பேன் – இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

ஒரே வாரத்தில் ஒரு மில்லியனை கடந்த இசை ஆல்பம் – பாராட்டு மழையில் இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசை ஆல்பம் மூலம் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர் தமிழகத்தில் இசை ஆல்பங்கள் மீண்டும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில், ‘ஹார்ட் பிரேக்கர்’ என்ற இசை ஆல்பம் இளைஞர்களின் சமீபத்திய பேவரைட் ஆல்பமாக வரவேற்பை பெற்றுள்ளது. இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் தயாரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான ‘ஹார்ட் பிரேக்கர்’ குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது இசை உலகையே வியப்பில் ஆழ்த்தியிருப்பதோடு, இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமியின் மீது கோலிவுட்டின் பார்வையையும் பட வைத்துள்ளது. கோயமுத்தூரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த மனோஜ் சின்னசாமி, ஆரம்பத்தில் இசை ரசிகராக இருந்தாலும், தனக்கு இருக்கும் இசை ஆர்வத்தினால், வெறும் ரசிகராக மட்டும் இன்றி இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஐடி துறையில் இருந்து இசைத்துறைக்கு வந்திருக்கிறார். ஏதோ, பாடல்கள

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு உணவு கொடுப்பது, சாலையில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் நடந்தால் மேடையில் அவரே பாடுவது, நடனமாடுவது, இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, ஆழ்கடலில் படகில் பயணித்து கடல் சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்வது,எப்போதும் எந்த நேரத்திலும் மக்கள் குறை கேட்பது, ஏழ்மையில் இருக்கும் யாரேனும் குறித்து செய்தி தெரிந்தால் அவர்களுக்கு உடனே உதவுவது என்று ஒரு வித்தியாசமான  மனிதராகவே வாழ்ந்து வருகிறார். நேற்று தனது ராயபுரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெயக்குமார் சென்றிருந்தார். காரிலிருந்து இறங்

நடிகர் ஆர்யா வெளியிடும் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' பாடல்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பப்ஜி - பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' பாடலை விஜயதசமி அன்று நடிகர் ஆர்யா (26-10-2020 -திங்கள் அன்று )மாலை 6:00 மணிக்கு வெளியிடுகிறார். தாதா 87 வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா,நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்தில் லியாண்டர் மார்ட்டி இசையமைப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' பாடலை விஜயதசமி 26-10-2020 அன்று மாலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார். இப்படத்தின் பாடல்களை  இசையில் வெளியீட்டில் தனி டிரெண்ட்டை ஏற்ப்படுத்திவரும் "டிரெண்ட் நிறுவனம்" வெளியிடுகிறது பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியிடப்படும் இப்படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகிறது. பொல்லாத உலகில் பயங்கர கேம்( PUBG) படம் தீபாவளி சரவெடியுடன் ஆரம்பித்து (இசை, ட்ரெய்லர்) பொங்கலின் போது கரும்பு சுவையுடன் (திரையரங்குகளில்) வெளியாக உள்ளது.

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லுக்கருப்பட்டி திரைப்படம்

ஓசகா : சென்ற ஆண்டு தமிழில் வெளியான சில்லுக் கருப்பட்டி திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்து இருக்க இந்த படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. கவித்துவமான, நான்கு துண்டு கதைகளை ஒன்றாக்கினால் அதுதான், சில்லுக் கருப்பட்டி. இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் மண்ணின் ஒசாகா நகரில் மிக விமர்சியாகவும் பிரமாண்டமாகவும் நிகழ உள்ள ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா வருடத்தின் குளிர் கால தொடக்கத்தில் நிகழும். இதனை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனம், பிக் பிரிண்ட் பிக்ஸர்

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம்

தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும்,  பெருமையும் இருக்கிறது. தென்னக சினிமாவிற்கு  பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம்,  தொடர்ந்து தந்து வருகிறது. பெரும் வெற்றிப்பயணத்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல், அவர்கள் கொண்டாடும் படைப்புகளை,  தரமான வடிவத்தில் தருவதில் முதன்மையாக இருக்கிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் திரு RB சௌத்ரி  அவர்கள் தற்போது இந்நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். ஜீவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை  பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். தற்போதைக்கு இப்படம்  சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் “தயாரிப்பு எண் 91” எனக்குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று காலை ( அக்டோபர் 21, 2020 ) தொடங்கியது

GET ENCHANTED THIS FESTIVE SEASON AT PHOENIX MARKETCITY & PALLADIUM

Phoenix Marketcity And Palladium Welcomes the Festive Season with Lights Delights and Celebrations 21 October 2020 , Chennai : Phoenix MarketCity and Palladium is all set to brighten the festive season and spark the mood of celebration through its captivating Diwall decor, The décor is designed to enhance the celebratory mood of the festivals of lights . The kinetic Installations at the mall connects with a sentiment to move ahead in unison towards a luminous future. A scintillating Lights Delights Celebrations ' festival was unveiled by people from different walks of life on 21st October 2020 at Phoenix Market City in the presence of respected guests and enthusiastic patrons . The lighting of larger than life Diya of Lights and Celebrations that gilded in gold and was adorned with lights & bright decorations demonstrated a pleasant experience for the mallgoers and welcomed the festive season in a spectacular manner. Diya of Lights and Celebration ( Phoenix Central

Truecaller Introduces Call Reason, the Next Step in the Evolution of Caller ID & Releases SMS Scheduling and Message Translation

A seamless solution available to 250 million active Truecaller users to set a reason for their calls Users can now also schedule important SMS to never miss an opportunity & translate messages in the app Chennai, 21 October 2020:   Building upon its core proposition of making communication safer and more efficient for their users, Truecaller has rolled out three highly anticipated features:  Call Reason, Schedule SMS  and  SMS Translate  for users globally. Truecaller has been the pioneer in the mobile identity space, and has pushed the innovation of Caller ID to great heights. Consumers trust Truecaller to tell them who is calling but now they will also know why they are calling.  Call Reason  enables users to set a reason for their call, enabling the receiver to check what the call is about, whether the incoming call is personal, business or something urgent. This would increase pick up rates, especially when callers are calling from new numbers. The new  'Schedul

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா

நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் . எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் இயக்குனர் அஜூ இதுபற்றி கூறுகையில்... கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும் என்கிறார். RRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு

RRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் 'லுக்' வெளியீடு

தேசமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த மீண்டும் களமிறங்குகிறார். ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்த இயக்குநர் ராஜமவுலியும் அவரது RRR திரைக்குழுவும், தற்போது கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் அவதாரத்தை வெளியிட்டுள்ளனர். எல்லோரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் வகையிலேயே அந்தத் தோற்றம் உள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட என்டிஆரின் 'பீம்' லுக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரை அவரை இத்தகைய தோற்றத்தில் பார்த்திருக்கவில்லை என ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜமவுலி, தற்போது ராம் சரண், என்டிஆருடன் இணைந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நவம்பரில், ஆலியா பட் படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது. அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் ஆகியோ

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன். இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்,  இயக்குனர்கள் பாக்கியராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், PRO டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். ஒளிப்பதிவு சிவ சாரதி, இசைஅமைப்பாளராக விக்கி மற்றும் ஹரி, படத்தொகுப்பு ராம்நாத், கலை பழனி குமார், சண்டைப்பயிற்சி ரக்கர் ராம். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கலை இயக்குனர் கிரண், போஸ் வெங்கட், KPY பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மா

ஒரே மோதிரத்தில் 7,801 இயற்கை வைரங்கள் பொருத்தி கின்னஸ் சாதனை

ஒரே மோதிரத்தில் 7,801 இயற்கை வைரங்கள் பொருத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ள சந்துபாய் வைரநகை கடை உரிமையாளர் கோட்டி ஸ்ரீகாந்த் ஒரே மோதிரத்தில் 7,801 இயற்கை வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, அக்டோபர் 2020: ஹைதராபாத்தை சேர்ந்த வைர நகைகடையாகிய தி டயமண்ட் ஸ்டோர் பை சந்துபாய்யின் நிறுவனர் கோட்டி ஸ்ரீகாந்த் ஒரே மோதிரத்தில் அதிக வைர கற்களை பொருத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். “தி டிவைன் – 7801 பிரம்ம வஜ்ர கமலம்” என பெயரிடப்பட்ட இந்த மோதிரத்தில் 7801 வைர கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று அந்த மோதிரம் அவர்களின் கடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நகை விற்பனை துறையில், தென்னிந்தியாவில் சாதிக்கப்பட்ட முதல் கின்னஸ் உலக சாதனை ஆகும். மருத்துவ குணங்கள் உடைய மற்றும் மிகவும் புனிதமாகக் கருதப்படும் அரிய மலரான பிரம்ம கமலத்தின் பெயர் இந்த மோதிரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. வைரம் சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் வஜ்ரா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் இயற்கையான மற்றும் தூய்மையான வடிவத்தில் வழிபாட்டுக்கான பொதுவான பொருளாக அமைந்ததால் இந்த மலரின் பெயர் மோதிரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த மோதிரம்

Ather Energy introduces a Buyback Program on the Ather 450X

Assured buyback of INR 85,000* for the Ather 450X at the end of 3 years Also improves purchase-enabling & ownership solutions for the Ather 450X Price of the Ather 450 Plus slashed Chennai, 20 th  October 2020 : Ather Energy is introducing a first-of-its-kind program in the EV category in India, an ‘Assured Buyback’ program for the Ather 450X. Ather Energy is guaranteeing a buyback for the Ather 450X at INR 85,000*, at the end of 3 years. One of India’s few “Make in India” EV manufacturers, Ather Energy has built its own li-ion battery packs and an overall robust platform in the Ather 450 product line. The reliability of the product line has been tested since 2018 in Bengaluru & later in Chennai, and on seeing the high consistency in performance, Ather Energy has launched a unique buyback plan. The high reliability of the product will ensure that the scooters will command a strong value in the resale market, as witnessed by existing owners of Ather 450. The buyback

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீதானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். Sonnathu Neethaana Cover Song Youtube Link:  https://youtu.be/pIXiodqg_EI தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு, சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம் மற்றும் இந்த பாடலை தயாரித்த   செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். P. Susheela Blessing Youtube Link:  https:/

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா. தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக்  கொண்டால், அதில் ‘அவள் அப்படித்தான்’, ‘கடலோர கவிதைகள்’ உள்ளிட்ட படங்கள் இடம்பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான K.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர். ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோர கவிதைகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம்  எழுதியவர் K.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், ‘நியாய தராசு’, ‘அமரன்’, ‘து

தம்பி விஜயசேதுபதி,ஒரு அற்புதமான மனிதர் - ராஜ்கிரண்

தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ,  அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்... அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல... இது தமிழனின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று, வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக தரம் தாழ்ந்து, அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது... தமிழ் உணர்வை விட,  மனித நேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்களுக்கு இது புரியும்... - Actor Rajkiran கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர் தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வேண்டுகோள் வைத்த பாரதிராஜா

என் இனிய சொந்தங்களே… வணக்கம்… தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும்.அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்த கடினமானசூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சிலநடிகர்கள் அவர்கள்

Anu Emmanuel To Play Female Lead In Maha Samudram

Versatile actor Sharwanand will be sharing screen space with the accomplished actor Siddharth for the upcoming film Maha Samudram to be directed by Ajay Bhupathi of RX 100 fame under AK Entertainments banner. With the back to back surprising announcement from the makers, Maha Samudram is making much noise, though the film is yet to go on floors. Ajay Bhupathi is making the right choices in picking actors for his film that will feature two heroines. Talented Hyderabadi girl Aditi Rao Hydari was already confirmed to essay a crucial character. Now, gorgeous diva Anu Emmanuel is roped in to essay other female lead. Anu Emmanuel's is also a significant role. In fact, Ajay Bhupathi penned the script in a way that every character will have its own importance. Tipped to be an intense love and action drama, Sunkara Ramabrahmam bankrolls the film. Cast: Sharwanand, Siddharth, Aditi Rao Hydari, Anu Emmanuel Technical Crew: Director: Ajay Bhupathi Producer: Sunkara Ramabrahmam Pres

Venkatesh Voiceover For Vishnu Manchu’s Mosagallu

Vishnu Manchu’s high octane action thriller Mosagallu is one of the most awaited films. It is a crossover film being made simultaneously in Telugu and English. The film will also be released in Tamil, Malayalam, Kannada and Hindi languages. Vishnu Manchu who is also producing Mosagallu is promoting the film like never before. While Venkatesh released the film’s title key theme music, Allu Arjun unveiled its teaser. Another interesting update about the film is Venkatesh lends his voice. He will narrate the film’s story from start to end. The makers wanted a star hero to give voice for the film and when approached, Venkatesh happily gave his nod. Venkatesh’s voiceover will surely be a big boon for the film which is already making enough noise ever since teaser was released. Jeffrey Chin is directing the film where Kajal Aggarwal will be seen as Vishnu’s sister. Bollywood star Suniel Shetty makes Tollywood debut with the flick. Cast: Vishnu Manchu, Kajal Aggarwal, Suniel Shett

'எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது 'எழுந்து வா'. இந்தப் பாடல் குறித்து 'எழுந்து வா' பாடல் குழுவினரிடம் கேட்ட போது "சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன. நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள். கரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச்

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் " பேய்மாமா " இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஒளிப்பதிவு             -          MV.பன்னீர்செல்வம்.Bsc.D.F.Tech இசை                             -          ராஜ் ஆர்யன் கலை                            -            R.ஜனார்த்தனன் எடிட்டிங்                     -            பிரீத்தம் வசனம்                        -            சாய் ராஜகோபால் ஸ்டண்ட்                   -            தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் நடனம்                         -            நோபல் பாடல்கள்                                  -          ஷக்தி சிதம்பரம், ஏக்நாத் தயாரிப்பு மேற்பார்வை  - ஷங்கர்.ஜி மக்கள் தொடர்பு  - மௌனம் ர